இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42. கேள்வி
- வயிற்றுக்குச் சிறிது. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412– 146
ஈண்டிய கேள்வி. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார், ஈண்டிய கேள்வி யவர். இழைத்துணர்ந்து 4 iT-147
48 அறிவுடைமை
அறிவு. சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு, 422–148
கானும் அறிவு. எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. 424–149
அதிரும் கோய் இல்லை. எதிரதாக் கநக்கும் அறிவினர்க் கில்லே அதிர வருவதோர் நோய், 429 150 ميسسم
芭&