பக்கம்:குறள் நானூறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. கேள்வி

வயிற்றுக்குச் சிறிது. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412– 146

ஈண்டிய கேள்வி. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார், ஈண்டிய கேள்வி யவர். இழைத்துணர்ந்து 4 iT-147

48 அறிவுடைமை

அறிவு. சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு, 422–148

கானும் அறிவு. எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. 424–149

அதிரும் கோய் இல்லை. எதிரதாக் கநக்கும் அறிவினர்க் கில்லே அதிர வருவதோர் நோய், 429 150 ميسسم

芭&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/75&oldid=555572" இலிருந்து மீள்விக்கப்பட்டது