பக்கம்:குறள் நானூறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாண்மைத்துறை அமைச்சர்

மாண்புமிகு மன்னே ப. நாராயணசாமி அவர்கள் வழங்கும்

உளம் நிறை வாழ்த்து

என் அன்புத் தம்பி இளஞ்சேர!

உன் மகளது திருமணச் செய்தி கேட்டு மகிழ்ந்தேன். மணமக்களுக்குப் பின்வரும், என்_உள்ளத்தில் ஊறிய எண்ணத்தை வாழ்த்தாகச் சொரிகின்றேன்.

மகள் செல்வி நிலவுவல்லியும், மருகன் செல்வன் மோகனும் நீ வாழ்ந்து காட்டிவரும் நாள்களைச் சொல்லி உன் தமிழ்த் தொண்டும்,தமிழினத்தின் உணர்வும் பெருக

வாழ்வாங்கு வாழ்க!

தமிழர்களுக்கு வழிகாட்டிகளாய், நல்லன செய்து நலம் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறேன்.

(ஒ-ம்) ப. நாராயணசாமி

சென்னை, 13-5-72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/8&oldid=555505" இலிருந்து மீள்விக்கப்பட்டது