பக்கம்:குறள் நானூறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தெரிந்து வினையாடல் சிறந்த செயலாளன் வாரி பெருக்கி வளம்படுத்து, உற்றவை ஆராய்வான் செய்க வினை. - 5 12- 17 i

தெளிந்ததற் கேற்ப செயல் எனைவகையான் தேறிய கண்ணும் வினவகையான் வேருகும் மாந்தர் பலர். 5惠4一翼7名

இடிையே தலையிடக் கூடாது இதனே இதனால் இவன்முடிக்கும் என்ருய்ந்து அதனை அவன்கண் விடல். 517–173

53 சுற்றம் தழால் சுற்றத்தாரின் பண்புகள் பற்றற்ற கண்ணும் பழமையா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 521–174

கரையில்லாக் குளம்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந் தற்று. 523-175

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/85&oldid=555582" இலிருந்து மீள்விக்கப்பட்டது