பக்கம்:குறள் நானூறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண்ணுேட்டம்

உலகம் உண்டு

கண்ணுேட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் .ண்டிவ் வுலகு. 5 # 1-186

உண்மையான சுமை

கண்ணுேட்டத் துள்ளது உலகியல்; அஃதிலார் உண்மை நிலக்குப்பொறை. 572–187

மனிதருள் மட்கும் மரம் மண்ணுேடு இயைந்த மரத்தனையர் கண்ணுேடு

被野

இயைந்துகண் ளுேடா தவர். 576-#88

உலகமே உரிமையாகும் கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. 578-189

நயம் நிறைந்த நாகரிகம்

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். 580–190

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/91&oldid=555588" இலிருந்து மீள்விக்கப்பட்டது