இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
274 குறுங் தொகை க்
காணவில்லையா ?”
- காணவில்லேயே ! என்ன செய்வேன்?’ மள்ளர் குழிய விழவினனும், மகளிர் தழlய துணங்கை யானும், யாண்டும் காணேன் 1 மாண் தக்கோனே ! யானும் ஓர் ஆடு கள மகளே! என்கை, கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு கள மகனே!
-ஆதி மந்தியார்
285. பாணனும் பரிவும்
காதலன் ஒருவனைத் தூதனுப்பியிருக்கிருன். அவன் யார்? பாணன். அவனேக் கண்ட உடனே காதலிக்கு மகிழ்ச்சி. இன் பம். அதைத் தெரிவிக்க எண்ணிள்ை. தனது தோழியிடம் பேசுகிருள்:
எயாரது ?”
பாணர் வகுப்புச் சிறுவன்’
- பார்த்தால் சிறுவனயிருக்கிருன். ஆனல் கன்றாகப் பேசு கிருனே !”
இைங்கேயே இப்படிப் பேசுகிறவன், சொந்த ஊர்ப் பொது மேடையில் எப்படிப் பேசுவான் !’
கேட்க வேணுமா !”
‘பாவம் 1 இளேத்திருக்கிருன்’
- இரந்து உண்பவன்தானே !”
கன்றாகச் சாப்பிடட்டும். வயிறு கிறைய சோறு போடு.” அன்னய் இவன் ஓர் இள மாளுக்தன்! தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? இரங்து ஊண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே.
-படுமரத்து மோசிகீரன்