கா ட் சி க ள் 33
6. மங்கையும் மந்தியும்
மலே காட்டிலே எங்கும் குரங்குகளைக் காணலாம். குரங்கு கள் என்ன செய்யும்? கூட்டம் கூட்டமாகச் செல்லும் ; ஆணும் பெண்ணுமாகச் செல்லும் ; மரத்துக்கு மரம் தாவும்; கிளைக்குக் கிளே தாவும்; பாறைக்குப் பாறை தாவும். இப்படித் தாவித் திரியும் போது என்ன நிகழ்கிறது?
தவறி விழுந்து விடுகிறது ஆண் குரங்கு; இறந்து விடுகிறது. உடனே அதன் காதலியாகிய பெண் குரங்கு கண்ணிர் வடிக்கி றது; கதறுகிறது; காதலனேப் பிரிந்த துன்பம் தாங்க முடியாது துடிக் கிறது. தனது குட்டியை அந்தக் குரங்குக் கூட்டத்திடம் ஒப் படைக்கிறது. ஒப்படைத்துவிட்டு ஒடுகிறது. செங்குத்தான பாறைமீது ஏறி கின்று கீழே விழுகிறது; சாகிறது.
“இதை கீ பார்த்ததுண்டா ம லே க ச ட ேன?’ என்று கேட்டாள் தோழி.
“பார்த்திருக்கிறேன்’
“அதைத்தான் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்’
ஏன்?’’
- இரவு நேரத்திலே நீ வருகிறாய், உனது காதலியிடம் இன் பமாக இருக்க.”
ஆமாம், அதற்கென்ன?”
“அப்படி வரும் வழியோ ஆபத்தானது’
- serif”
“உன் உயிருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விட்டால்.”
நேருமோ?”
நேர்ந்தால் உன் காதலி என்ன செய்வாள் தெரியுமா?’’
என்ன செய்வாள்?’
“உன் மலேகாட்டுப் பெண்குரங்கு செய்ததையே செய்வாள்?”
- உயிர் விடுவாளோ?’’
ஆமாம்!”
எனவே?’’
3