பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றித்திறத்த எட்டுத்தொகை” என் னும் வெண்பாவில் முதலில் வைத்துக் கூறப்பட்ட நற்றிணைக்கு எங்கள் பதிப்பாக புலவர் கா. கோவிந் தன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முன்னரே வெளிவந்துளது. அதனைத் தொடர்ந்து இப்போது நல்ல குறுந்தொகை” என்று சிறப்பித் துக் கூறப்பட்டி குறுந்தொகைப் பாடல்களைக் கோவையாக, அவர்களால் திறம்படத்தொகுத்து வெளியிடுகின்றாேம். இந்நூலினையும் இன்னும் இலக்கியப் புதையல் வரிசையில் வெளிவரவிருக்கும் நூல்களையும், தமிழ்ப் பெருமக்கள் வரவேற்று எங்கள் பணிக்கு ஊக்கம் தருமாறு வேண்டு கின்றாேம். -

லெ. இராமநாதன் பதிப்பகத்தார்.