பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம்‌ - வைரஸ்‌. 85.

நீரைப்‌ பாசனத்திற்குப்‌ பயன்படுத்‌ த த்து

றனர்‌. இிலப்பதிகாரம்‌, பரிப£டல்‌, பெரிய புராணம்‌, இருவிளையாடல்‌ ' புராணம்‌: முதலிய இலக்கியங்களில்‌ வையை ஆற்றின்‌ சிறப்புகளைக்‌ காணலாம்‌.

வைரம்‌: நவமணிகளுள்‌ (த.ச.),

ஒன்று வைரம்‌. நகைகள்‌ செய்யப்‌ பயன்‌. படும்‌ விலைமிகுந்த வைரமும்‌, சன்னங்‌. கரிய கரியும்‌ ஒரே இனத்தைச்‌ சேர்ந்த தாதுக்கள்‌ (ரீ௭வ9 என்ரால்‌ வியப்பாக: இருக்கிறதல்லவா? கரியும்‌, வைரமும்‌ கார்‌ பனின்‌ (த.௧.) இருவேறு வகைகளாகும்‌. கரியின்‌ பழு.க (௫!) வடிவமே வைரம்‌.

பூமியின்‌ ஆழத்தில்‌ ஒரே சமயத்தில்‌: மிகுந்த வெப்பத்திற்கும்‌, அழுத்தத்‌. இத்கும்‌ உள்ளாகிய கரி, வைரப்‌ படிவங்க ளாக மாறிற்று, பூமியின்‌ மேல்மட்ட அடுக்குகளுக்கு அடியில்‌ காணப்படும்‌ மிகவும்‌ கடினமான நீலநிறப்‌ பாறை. களில்‌ இந்த வைரங்கள்‌ கலந்திருக்‌ இன்றன. இந்தப்‌ பாறைகளை வெட்டி

எடுத்து, அவற்றைப்‌ பெரிய உருளை களைக்‌ கொண்டு. உடைத்துப்‌ பொடி. யாக்குறார்கள்‌. அப்படிப்‌ பெ௱டியாக்‌

கும்பொழுது, பாறைகளிலுள்ள வைரம்‌. தூளாகிவிடுவதில்லை. ஆகவே அப்பொடி யை நீரில்‌ கழுவி, வைரக்கற்களைத்‌ தனியே

பிரித்தெடுக்கிருர்கள்‌.. வைரங்கள்‌. பெரும்பாலும்‌ தூய 'வெள்ளைநிறத்திலேயே இடைக்கின்றன.


நீலம்‌, மஞ்சள்‌, பழுப்பு நிறங்களிலும்‌ அரி தாகச்‌ லெ வைரங்கள்‌ இடைப்பதுண்டு. (வைரக்கல்‌ எப்பொழுதும்‌ ஆறு சதுரப்‌. யபட்டைகளுடனோ அல்லது எண்முகப்‌. பட்டைகள்‌ கொண்டதாகவோ இருக்கும்‌. பட்டை தட்டிய வைரங்கள்தாம்‌. தரும்‌, பட்டைகள்‌ அதிகமிருந்தால்‌,, அதன்‌ ஒளிதரும்‌ தன்மையும்‌ அதிகமாகும்‌. 'நவமணிகளில்‌ _மிகவும்‌ கடினமானது. வைரம்‌. இதைக்கொண்டு எந்தத்‌ தாது. வையும்‌ றலாம்‌; ஆனால்‌ இதை எந்தத்‌ தாதுவாலும்‌ ஜே முடியாது. வைரத்தை வைரத்தால்தான்‌. சறமுடியும்‌. எனவே, கண்ணாடி, பிங்கான்‌, உலோகங்கள்‌. (ற்றை அறுக்கவும்‌, அவற்றில்‌ துளை: வும்‌, அளவைக்‌ கருவிகளில்‌ மிக: நுண்ணிய அளவுகளைக்‌ குறிப்பிடவும்‌. வைரத்தைப்‌ பயன்படுத்துகிறார்கள்‌. கடி. காரங்களிலும்‌, மின்சார மீட்டர்களிலும்‌ தாங்கெளாகவும்‌ (9) வைரம்‌ பயன்‌: படுகிறது. எண்ணெய்க்‌ ணெறு தோண்டு. வதற்குப்‌ பாறைகளைக்‌ குடைவதற்கான குருவிகளின்‌ நுனியில்‌ வைரங்களைப்‌: 'பொருத்துகிறார்கள்‌.


அளவுக்கு _ மிகுதியாகச்‌ ல்‌, கரியின்‌ இன்னொரு வகையாக இரா பைட்டாக (ஷாம்‌) மாறிவிடும்‌. சென்ற நூற்றாண்டுவரை இந்தியா. விலேயே வைரங்கள்‌ இடைத்து வந்தன. இந்தியாவிலிருந்தே மற்ற நாடுகளுக்கு வைரங்களை அனுப்பினர்‌. இன்று பிரேடல்‌, தென்‌ ஆப்பிரிக்கா, கா; ஆலய நாடு களில்‌ மட்டுமே வைரங்கள்‌ இடைக்‌

வைரம்‌ அமிலத்தில்‌ கரையாது. இதை சூடாக்‌!

ட்‌


றன... விலைமதிக்க முடியாத வைரங்களில்‌. புகழ்பெற்றது கோஹினூர்‌ வைரம்‌. து பல நூற்றாண்டுகளாக இந்திய மன்னர்களிடம்‌ இருந்துவந்தது. பின்னர்‌. 7850-ல்‌ இதைக்‌ கிழக்கிந்தியக்‌ கம்பெனி யார்‌ பிரிட்டிஷ்‌ பேரரசி விக்டோரியா. வுக்கு. அளித்தனர்‌. குலினான்‌. (மய்ாகா) வைரம்‌ என்பது மிகவும்‌ பெரியது. இது: 1905-ல்‌ தென்‌ ஆப்பிரிக்காவில்‌ கிடைத்தது: மின்சார ஊதுலைகளைக்கொண்டு கரியி லிருந்து இப்பொழுது செயற்கை முறை யில்‌ வைரங்களைத்‌ தயாரித்து வருகருர்கள்‌.. துவரை தயாரிக்கப்பட்டுள்ள சயற்கை வைரங்கள்‌ யாவும்‌ மிகச்‌ இறியனவே; விலையும்‌ இயற்கை வைரத்தைவிட மிகவும்‌ அதிகம்‌.

வைரஸ்‌ (44யல3 மனிதருக்கும்‌, விலங்குகள்‌, _ தாவரங்கள்‌ ஆியவற்‌. றுக்கும்‌ பல நோய்கள்‌ உண்டாகின்றன. இத நோய்கள்‌ ஏற்படுவதற்குப்‌ பலவகை 'நாய்க்கருமிகளே (த,௧.) காரணம்‌. அவற்றுள்‌ வைரஸ்‌ ஒருவகை... வல இருமிக்‌ பிது பக மணை யவை. றிய உருவத்தைப்‌ பெரிதாக்கிக்‌ காட்டும்‌ மைக்ராஸ்கோப்பினாலும்‌ (த.௧.) இக்கிருமியைப்‌ பார்க்க. முடியாது; எலெக்ட்ரான்‌ மைக்ராஸ்கோப்‌ என்ற. மிகவும்‌ சக்தி வாய்‌ கருவியினால்‌. தான்‌ இதைப்‌ பார்க்க இயலும்‌. வைரஸ்‌ கிருமிகள்‌ உயிருள்ளனவா, உயிரில்லாதனவா .. என்பது இன்னும்‌. கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும்‌, உயி. ள்ள உயிரணுக்களில்‌ மட்டுமே இவை வாழ்கின்றன என்று கண்டுபிடித்திருக்‌. இருர்கள்‌; வைரஸ்‌ இருமிகளில்‌ சீரணம்‌, சுவாசம்‌ போன்ற உயிர்ப்பு நடவடிக்கை கள்‌ நிகழ்கின்றனவா என்பதும்‌ 'தெரியாமலிருந்தது. அண்மையில்‌ இவற்‌. நில்‌ சுவாசம்‌ நடைபெறுவதற்கான சில. அறிகுறிகள்‌. ர ப்‌ மேலும்‌, இவற்றுக்கு வழிவழியாக வந்த, டன்‌ அமைந்துள்ளனவென்றும்‌. தெரியவருகிறது.