பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்று முழுதும் பட்டினிதான்.
‘அந்தோ, இப்படி ஆனதுவே !
என்னே காரணம்?’ என்றவனும்
எண்ணிப் பார்த்தான் புரிந்ததுவே.

அந்த வருடம் லீப்வருடம்.
அதனால் ஒருநாள் அதிகமன்றோ ?
எந்த மனைவியின் முறையென்றே
எவரும் அறியா திருந்தனராம் !

86