பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"கோபத்தைக் காசியில் விட்டேனென்றார்-இதோ
குண்டாந் தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து!"என்றே சொல்லி -உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!

34