பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிகள் சொன்ன மனிதர்மீது
குற்றம் உண்டோ? சொல்லுவீர்.
சிறிதும் இல்லை.குதிரை யாலே
செல்வம் வந்த தல்லவா!

54