பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றஞ் சொல்லு கின்றார்-’அவர்
சூது செய்வா’ ரென்று!
குற்ற மற்றார் யாரே-என்று
கூற உம்மால் ஆமோ?





90 ♦ கவிஞர் வாணிதாசன்