பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சொல்லச் சொல்லி அடித்தார்கள்!
தூக்கிற் போட்டே உதைத்தார்கள்!
சொல்ல வில்லை சிறுமியும்!
சுட்டுத் தள்ளி விட்டார்கள்!

5

சிறுமி உயிரைக் கொடுத்தாளே!
தேயாப் புகழை எடுத்தாளே!
உறுமும் பகைமுன் தாய்நாட்டை
உயிரைக் கொடுத்தும் காப்போமே!


குழந்தை இலக்கியம் ♦ 141