பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாமரை பிறந்தது சேறென்பார்!
தாமரை இலையிற் சோறுண்பார்!
தாமரை வாழ்வு நீரோடு
சார்ந்த தாகும் சீரோடு! 5



24 ♦ கவிஞர் வாணிதாசன்