இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆர் அடித்தார்?
13
- குட்டையாய்த் தேங்கிக் குதிரை குளிச்சேறி
- வாய்க்காலாய்ப் பாய்ந்து வழிப்போக்கர் கால்அலம்பி
- இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வேரோடி
- நார்த்தைக்குப் பாய்ந்து நடுவே பலாப்பழுத்து
- மாதுளைக்குப் பாய்ந்து மருதாணி வேரோடி
- வாழைக்குப் பாயச்சே மாறிற்றாம் கண்ணீர் !
- குட்டையாய்த் தேங்கிக் குதிரை குளிச்சேறி
கண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, அதைப் பற்றிய தாலாட்டுப் பாட்டு ஒடிப் பாய்ந்து, குழந்தை குறட்டை விட்டுத் தூங்கும்போது நின்றுவிடுகிறது.