பக்கம்:கெடில வளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ... బ్రహ్డ్ . கெடிலக்கரை ஊர்கள் - 11芷 :விலு ుతG తిప్రోత్గర్ தொலைவிலும், கிழக்கேதுரு ல் கி. காலத்தில் இருந்த பாதிரிமரம் ஒன்று பட்டுப்போய் இன்று தொலைவிலுமாகக் கெடில்ம் ஊரை ஒரு சுற்று சுற்றிக்கொண் திட்டு உண்டு வேசம்) போடப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்டு, ஒடுகின்றது எனலாம். வருகின்றது. கோயிலின் மேற்புற வெளித் திருச்சுற்றில் சில இப்பகுதியில் அந்தக் காலத்தில் பாதிரிக்காடு நிறை, பாதிரி மரங்களை இன்றும் காணலாம். வடமொழியில் பாடலம் திருந்ததாலும், புலிக்கால் உடைய புலி முனிவர் (வியாக்ரபாதர் என்ருல் பாதிரி என்பது பொருள்; எனவே, இவ்வூர் பாடலிபுரம், f . . . . . . . 挚 or-T סהרה"הרמריסיסייאשהשל i பாடலி நகர் என அழைக்கப்படுவதும் உண்டு. இவ்வூர் இறைவன் o: - ; i. - பெயர் பாடலேசுரர் (பாடல-ஈசுரர்) என்பதும் குறிப்பிடற்பாலது. திருப்பாதிரிப்புலியூர் என்னும் பெயர் ஒரளவு சுருங்கித். திருப்பாப்புலியூர் என்றே இன்று பலராலும் எழுதப்படுகின்றது; பேச்சு வழக்கிலோ, திருப்பாப்புலியூர் என்பது மேலும் மேலும், சுருங்கிச் சுருங்கி, திருப்பாலியூர், திருப்பார், திப்பார் என்ற. அளவுக்குக் கொச்சைய்ாய் இறங்கி வந்துவிட்டது.

  • వౌస్ప్రె

இதடிலுலுளும், %بمبيي.

  • * *

பாட்லி புத்திரம் *. பாடலி புத்திரம் என்னும் ஊர் ஒன்று இருந்ததாகப் பெரியபுராணத்தால் தெரிய வருகின்றது. பாடலம் என்ருல் பாதிரி;. பாடலி புத்திரம் என்ருல் பாதிரி மரம் நிறைந்த இடம்; எனவே, திருப்பாதிரிப் புலியூரைக் குறிக்கும் வடமொழிப் பெயர்தான் பாடலி புத்திசம்' எனப் பலரும் கூறுகின்றனர். பாடலி புத்திரமும். திருப்பாதிரிப் புலியூரும் ஒன்ரு? அல்லது வெவ்வேரு இந்த ஐய விளுவிற்குப் பெரியபுராணத்திலேயே விடை இருக்கின்றது. இந்த இரண்டு இடப் பெயர்களையும் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தனித்தனிச் சூழ்நிலையில் தனித்தனியாகக் கூறியுள்ளார். . ممم . -q - --- - *醫 - நாவுக்கரசருக்குப் பல தொல்ல்ைகள் தந்த சமணர்கள் - 2 இறுதியாக அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டனர். - இருப்பாதிரிப்புலி யூச்ச் சிவன்கோயில் வழிபாடுசெய்ததாலும் ஊருக்குப்பாதிரிப் புலியூர் என்னும் பெ; ஏற்பட்டத்ாகச் சொல்லப்ப்டுகின்றது. புலிக்கால் முனிவர் ஒ: ப்ேட்ட்து ஒருபுறமிருக்க, பாதிரிக் காட்டில் புலிகளும், இ. திருக்கலாமுல்லுவது? இவ்வூர்க்கோயில் மரம் (தல விருட்து திரி என்பது. குறிப்பிட்த்தக்கது. கோயிலுக்குள்

அவர் தப்பித்துக்கொண்டு திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கத்தில்

கரையேறிகுச்; பின்னர்த் திருப்பாதிரிப்புலியூரை அடைந்துசிவபெருமான வழிபட்டார்' என்று சேக்கிழார் பாடியுள்ளார்.), H - وسا *ā-- بييين அப் பாடல்களில், நாவுக்கரச்ர் திருப்பாதிரிப்புலியூர்க் பக்கத்தில் கரையேறியதாகவும் திருப்பாதிரிப்புலியூரில் சிஜஜர் வழிபட்டதாகவும் சேக்கிழார் கூறியிருக்கிருசேயொழிய, இ. $

ירי

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/61&oldid=810785" இலிருந்து மீள்விக்கப்பட்டது