பக்கம்:கெடில வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷22、 கெடிலவளம், :படுகின்றது. இம் மாளிகை 1815 இல் அரசாங்கத்துக்கு உரிய தாயிற்று. இப்போது இதில் மாவட்டச் சிறைச்சாலையும் நுரையீரல் நோய்த்தடுப்பு நிலையமும் உள்ளன. சிறைச்சாலையில் சமுக்காளம் முதலிய உருப்படிகள் நெய்யப்படுகின்றன. கூடலூருக்குத் தெற்கே இம் மலேயடிவாசத்தில் கேப்பர் குவாரி' என்னும் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. மலைக் .கற்களை ஏற்றிச் செல்வதற்கு இந்நிலையம் பெரிதும் பயன்படு கின்றது. பதினெட்டாம் நூற்ருண்டில் நடந்த ஆங்கில பிரெஞ்சுப் போரில் இந்த மலை சிறப்பிடம் பெற்றிருந்தது. இந்த மலைக் காற்றும் நீரும் மூலிகைகளும் பைத்திய நோயைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது. - வயல் வளம் : மருதம் எனப்படும் வயல்வளம் கெடில நாட்டில் போதுமான அளவு உள்ளது. கெடிலம் ஒடுமிடமெல்லாம் நிலம் வளங் கொழிக்கின்றது. வழியிலுள்ள அணைகளால் வயல்கள் பெரும் பயன் பெறுகின்றன. கெடிலக்கரைப் பகுதிகளிலுள்ள நன்செய் வயல்கள் மிக்க விலைப்பெறுமானம் உடையவை. கெடிலக்கரை நிலவளத்தைப்பற்றிக் கெடிலக்கரை இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மையே. எந்தப் பகுதியில் வழம்பெருந் திருக்கோயில்களும் அாசர் தலைநகர்களும் மிக்குச் சிறந்து. இருக்கின்றனவோ அல்லது இருந்தனவோ, அந்தப் பகுதியை வளம் நிறைந்த பகுதியெனக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். கெடிலக்கரையில் பாடல் பெற்ற பழம் பெரும் :பதிகள் பல உள்ளன. மற்றும், ஆற்றுார், சேந்தமங்கலம், திருநாவலூர், திருவதிகை, திரு மாணிகுழி, கடலூர் முதலிய ஊர்கள் பல்வேறு காலங்களில் பல் வேறு.அரச மரபினர்கட்குத் தலைநகரங்களாயிருந்தமை குறிப் பிடத்தக்கது. இன்று கெடிலக்கரை நிலங்களில் சோற்றுக்கு நெல் விளைவதன்றிக் கரும்பும் நிலக்கடலையும் நிறைய விளைந்து வெளிநாட்டுப் பணத்தைத் தருவிக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை. - --. திருக்கோவலூர், கிளியூர், -கெடில நாட்டு-வளங்கள் 重宠° கடல் வளம்: நெய்தல் எனப்படும் கடல் வளமும் ஒரளவு இங்கே உண்டு. கெடிலம் கடலோடு கலப்பதோடு அமைந்துவிட்டிருந்தால் அவ்வளவு சிறப்பிருக்காது. கலக்குமிடத்தில் இயற்கைத் துறை முகம் அமைந்திருப்பதால்தான் கடலவளம இருப்பதாகச சொல்ல முடிகிறது. மீன் பிடித்தல், உப்பளம் அமைத்து உபபு எடுத்தல், படகு கட்டுதல், படகு ஒட்டுதல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கப்பல் பயணம் செய்தல், கடல் வாணிதம் புரிதல் முதலிய நெய்தல் நிலத் தொழில்கள் பலவும், கெடிலம் கடலோடு கலக்கும் கடலூரில் நடைபெறுகின்றன. கூடலுராத துறை முகம் மீன்பிடி துறைமுகமாகவும் இருந்து மீன்வளம் கிடைக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது. நீர்வளம் : நீர்வளம்-நிலவளம் தில) வளங்கள் விளக்கப்பட்டன. 歌 ー・巴 வதற்கு நீர்வளம் இன்றியமையாதது. அதற்கு மழைவளழ வேண்டும். தென்ஞர்க்காடு மாவட்டத்தில் ஆண்டுக்குச் τστε" 1270மில்லி மீட்டர் மழை பெய்கின்றது; கடற்கரையை ஒட்டியுள்ள கடலூர் வட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 2000 ിക്കെ மீட்டர் மழை பெய்கின்றது. சராசரி ஆண்டுக்கு 55 நாள்கள் மழை பெம் கின்றது எனலாம். இப் பகுதியில் பெரும்பான்மை மழை வட கிழக்குப் பருவக் காற்ருல் பெய்கின்றது. - என்பார்கள். நானில (நான்கு நானில வளங்கள் பெருகு இவ் வட்டாரத்தில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மூன்று திங்கள்களும் மழைக்காலமாகும், மார்கழி, தை, மாசி ஆகிய மூன்றும் ப்னிக்காலமாகும்; பங்குனி பனிக் - கோடைக்காலத்திற்கும் இடைப்பட்ட தரத்தது; சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்றும் Gఉrణా-ఉత్ప్రDrట్రెలీ; ః ஆவணி ஆகிய இரண்டும். கோடைக்காலத் తి.తాజ్ల காலத்திற்கும் இடைப்பட்ட நிலையுடையவை. ుణ్ణి கெடிலத்தைப் பொறுத்தவரையும் எத் தக்காலத் தி: வற்றுவதில்லை. மழை பெய்யாத போதும் ஊற்று. நீேச்: த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/67&oldid=810798" இலிருந்து மீள்விக்கப்பட்டது