பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


1964 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 19 ஆம் நாள் இது சட்ட மாக நிறைவேறியது.

  • மறைந்த மாவீரரான கென்னடிக்கு வேறு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டியதில்லை. அவர் தம்முடைய உயிர்த் துடிப்பாகக் கொண்டிருந்த குடியுரிமைச் சட்டத்தை நிறை வேற்றுவதுதான் நாம் அவருக்கு எழுப்பும் அழியாத நினைவுச் சின்னம்.”

- லிண்டன் பி. ஜான்சன்.