பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

கொரு பெண் இருந்தால் இந்த மாதிரி வேடிக்கை பார்ப்பளோ?'

கான் படம் ஒடுங்கிப் போனேன். விஷயத்தின் குரல் வளையைப் பிடிப்பதில் அவர்களுக்கு சிகர் அவர்கள் தான். நான் வெடியோடு விளையாடிக் கொண்டிருப்பது எனக்கே தெரியவில்லை. என் வயசும், அனுபவமும், அகந்தையும் என்னவாச்சு!

"உர்ஸ் என் பெண்மாதிரி'-முனகினேன்.

'ஐயே' கையைக் காட்டிக கொண்டு காக்குப் பழித் தாள். பாசம் ஒழுகறதை பாரு' வேஷத்தைப் பூரா கலைச்சாச்சு. அந்த காளி வெறிப்பார்வையும், முகத்தின் கொடுரமும் எல்லாமே பூச்சுக்கள் எனும் உண்மை இப் படித்தான் எனக்குப் புலனாகனுமா? இதில் நான் மட்டும் என்ன?

'எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான். ஹாய்'யா வீட்டை விட்டு போயிட்டேள். நாம் பெத்தது நமக்குச் சரியில்லாட்டாலும் நாம் பெத்ததை நாம் அனுபவிக்க வேண்டியதுதான். நான் இப்போ அனுபவிக்கல்லே! நீங்கள் விட்டுட்டுப் போனதால் அதுகள் திருந்திடுத்தா? அது களுக்கு இன்னும் குளிர் விட்டுப் போச்சு.'

"நான் கண்டித்த சமயத்தில் அவர்களோடு யுேம் சேர்ந்துண்டு கூத்து அடிச்சதில் குறைச்சலில்லை. இப்போ என்னை குற்றம் சொல்ல வந்துட்டையாக்கும்'

'அதுக்காக காம், பெத்த காமே விட்டுக் கொடுத்துட முடியுமா? அக்கடான்னு நீங்கள் அஞ்சு வருஷம் தலைமறை வாயிட்டேள். சியமந்துதான் சோறு போடறான்'

'வாஸ்தவந்தான். அவனை ஆளாக்கி விட்டதுக்கு, அவன் தாயாருக்கு சோறு போடறது. பெரிசுதான். அதுக் தாயாருககு த துககு يبي