பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? கவனிக்காமல காமபாட்டுக்குக் கூத்தடிச்சிண்டிருக்கோமே.

ஏண்டிம்மா உன் பேர்?'

சிலை உயிர்த்தது. உர்ஸ்’’. 'உர்ஸ்: உர்ஸ்...??-ஏதோ சீர்ற மாதிரியில்லே?" இருவரும் சிரித்தனர். 'உன்னை ஊர்வசின்னு அழைக்

கட்டுமா? அதுவும் புதிசுதான். ஆனால் உனக்கு கன்னாப் பொருந்தும்.'

“உங்கள் சந்தோஷம்'மதுரம் அவளை அணைத்துக் கொண்டாள். 'அட, சமத்தாவும் பேசறியே இன்னி சாயந்திரம் பீச்சுக்குப் போவோமா? உங்கள் ஊரில் பீச்சு இருக்கோ ?”

1:100, 120 மைல் தாண்டி கோவளம் உண்டு.” "ஓ, மறந்து போச்சு. செம்மீன், ஷாட்டிங்...' மறுபடியும் ஊர்வசி மதுரத்தின் ஆலிங்கனத்தில் நெரிந்தாள்.

'இந்த ஊர் பீச்சும் பார்க்கவேண்டிய பீச்சுத்தான். பட்டணம் வேறு சுற்றிப் பார்க்க வேண்டாமா?

இந்த வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரா. எங்கள் ஜாதிச் சீமைக்கலியாணம். நீ பார்க்க வேண்டாமா? நல்ல சமயமாத்தான் கூடியிருக்கு.”

கட்ரஸ்?"

மதுரத்தின் பார்வை தன் வினாவை, உர்ஸின் கையில் இன்னும் மாட்டிக்கொண்டிருக்கும் பெட்டிமேல் நிலைத்தது.

சொல்லி வைத்தாற்போல் கேள்விக்குப் பதிலாய், தடா லென்று பெட்டி, முடியும் அடியுமாய்த் திறந்துகொண்டு