பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கம்பினோர்க்கு அவரவர் கம்பிக்கையாகவும் கம்பார்க் குக் கேட்கக் கேட்க வற்றாத கதையம்சமாகவும்.

எல்லாமே கண்டவரின் மனநிலையென ஞான, விஞ்ஞான விளக்கங்கள் அல்லது பின்னால் காலகதியில் கானும் தெளிவு எல்லாம் கண்டதைக் கண்ட பின்னர் தான். மைல்கற்கள் எல்லாம் பின்னால் நடுபவைதான். ஆனால் இந்த ரஸவாதம் முன்பின் அறிகுறியின்றி நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். இதற்கு எங்களனைவர்க்கும் நேர்ந்த வாயடைப்பே சாந்தி.

ஐ லே; R லுக்ஸ் கிரேட்- யார் சாமாவா?

மந்திரம் கலைந்தது.

எல்லோரும் ஒரு பந்தியாக உட்கார்ந்தோம். மதுரம் பரிமாறினாள். எத்தனை நாளாச்சு எல்லோரும் ஒரு குடும்பமா-ஸ்ேது கூட இன்னிக்கு சேர்ந்துண்டிருக்கான். நேரமிருந்தால் பாயஸம் வைக்கலாம். முன் கலத்துக்கு சர்க்கரை வெச்சேனும் மகிழ்ந்திருக்கறேன். எப்பவும் காம் இப்படி இருக்க மாட்டோமா! அவளுக்கு தொண்டையை அடைத்தது. -

சாமா, லூலுர

ஸ்ேது, கான்

எனக்கடுத்து ப்ரபு

ப்ரபு பக்கத்தில் உர்ஸ் தானே வந்து உட்கார்ந்து விட்டாள். -

கறியைச் சுவைத்து விட்டு இடது செவியைப் பொத்திக் கொண்டாள். கறியும் இன்று உணக்கை தான். -

'நெய் விடட்டுமா?’