இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
கார்த்தியாயினி: . வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதினார்.
பொன்: சரியான விடை அதைத் தழுவித் தமிழில் யார் யார் எழுதினார்கள்?
கார்த்தியாயினி: வில்லிபுத்துராழ்வார்.
ராஜேஷ்: . பெருந்தேவனாரும் எழுதியிருக்கிறார்.
பொன்: இன்னொருவரும் எழுதியிருக்கிறார். அவர் பெயர் கல்லாப்பிள்ளை...சில அழைப்பு களின் அடியில் R. S. V. P. என்று போட்டிருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?
அதற்கு என்ன பொருள்?
எல்லாரும் : மெளனம்.
பொன் : தெரியவில்லையா? நானே சொல்கிறேன். 'முடிந்தால் தயவு செய்து பதிலளிக்கவும்' என்றுதான் அர்த்தம், ஆனால், இது Repondez S’il Vous Plait என்ற பிரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம்தான்! ... சமீபத்தில் நான் ஒரு கதை படித்தேன். ”அமாவாசை