பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


    கொங்குச் சேரர் பரம்பரை

1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை. அந்துவன் பொறையன் = பொறையன் பெருந்தேவி (7.ஆம் பத்து. பதிகம்) (ஒரு தந்தையின் மகள்)

           |

2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக்கோமான் பெருந்தேவி. 7-ஆம் பத்தின் தலைவன், 25 ஆண்டு ஆண்டான். சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய இவனுக்கு இரண்டு மக்கள் “இளந்துணைப் புதல்வரி”” இருந்தார்கள். (7ஆம் பத்து, 10:21)

3. பெருஞ்சேரல் இரும் குட்டுவன் இரும்பொறை= பொறை, (தகடூர் எறிந்த வேண்மாள் அந்துவஞ் வன்) 17-ஆண்டு அர செள்ளை, மையூர்கிழான் சாண்டான். 8-ஆம் மகள். (9ஆம் பத்து பதிகம்) பத்தின் தலைவன். யானைக்கட் சேய் மாந்தரஞ்

4. இளஞ்சேரல் இரும் சேரல் இரும்பொறை. பொறை. 16 ஆண்டு (பெருஞ் சேரல் இரும் அரசாண்டான். (9-ஆம் பொறையின் மகன் எனத் பத்துத் தலைவன்). தோன்றுகிறான், 10-ஆம் இருக்கலாம்.) 

6. சேரமான் கணைக்கால் இரும்பொறை. (இவன் யானைக்கட்சேயின் மகனா, இளஞ்சேரல் இரும்பொ றையின் மகனா என்பது தெரியவில்லை).