பக்கம்:கொடு கல்தா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46- அனுபவங்களை, எச்சரிக்கைகளை, சமூகக் கூட்டங்கள், கேலிப் பேச்சுகள் எதையும் நான் சட்டை செய்ததில்லை. பெரிது படுத்தப் போவதுமில்லை. நரகம் என்ற பூச்சாண்டிப் பேச்சு எனக்கு அற்பமே! என்னை அவை எதுவும் செய்யா. அருமைத் தோழா, என்னுடன் முன்னேறுக என்று உன்னையும் ஊக்கமூட்டினேன். உண்மை. நமது முடிவின் எல்லை எதுவென உணராவிடினும், நம்மது வெற்றியா, அன்றித் தோல்வியும் சாவுமா என்பது எதுவும் தெரியாவிடினும், மேலும் நான் உணர்வூட்டுவேன். !


வால்ட் லிட்மன் ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/46&oldid=1395943" இலிருந்து மீள்விக்கப்பட்டது