பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப் பெண்ணே புறப்பாடு! சார்கால ருசியச் சரித்திரம் மங்கையர்கள் கார்கால மேகமெனக் கண்ணிர் வடித்ததனைக் காட்டிக் கொடுக்கும்; கணக்கற்ற இளங்கிளிகள் பூட்டி ஒளித்த பொருள்போல் உணர்ச்சியற்ற கற்போல் இருந்தார்; கனதனவான் காலடியில் விற்போல் வளைந்து விழுந்து கிடந்தார்..... அக்டோபர் புரட்சி அலைக்கதிர்கள் வீசியபின் எக்காளமிட் டெழுந்தார். ஏக்கம்தனை எறிந்தார். ஆணுக்குப் பெண், நிகரா? 'இல்லை அடிமையெனும் 102 0 மீரா