பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ.... இவ்வளவுதானா? பூ அழகுதான் உன் கூந்தலில் இருக்கும் போது எல்லாம் இருக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் மதிப்பு; அந்த உண்மை இந்த அஃறிணைக்கு எப்படித் தெரிந்தது? சிரிக்கிறது பார், உன் தலைச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் திமிரில்! Ο நந்தவனத்தில் இருந்தது கருவறைச் சிலையாய் உன் கேசம் அமர்ந்ததும் கோடையும் வசந்தமும் 0 113