பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியில் ஈரடியில் மனங்கொடுத்த நற்றிமிழின் வடிவான செம்மல்; மாற்றார் காலடியில் கிடப்பதற்கு மறுத்த தாலே கயவர்கள் செக்கடியில் கிடக்க வைத்தார். O நிதம், பரம்பொருளை நெஞ்சில் நிறுத்திடும்.அன்பர் கூட்டம் சிதம்பரம் என்றால் போதும் சிலிர்த்திடும்; நானோ வ.உ சிதம்பரம் என்றால்மேனிசிலிர்க்கிறேன். விடுதலைத்தாய் பதம், பரம் பொருளே என்ற பக்தனைப் போற்று கின்றேன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வெள்ளிவிழாவில் LJTig-üğI. கோடையும் வசந்தமும் C (க3