பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈகையும் இரக்கமும் இலக்கிய வழக்காய் இருக்கும் ஈகையும் அகராதி வார்த்தையாய் ஆன இரக்கமும் எல்லா இதயங்களிலும் இரண்டறக் கலந்தால் ஆனந்தம் பிறக்கும் அகிலம் தழைக்கும். இரக்கம் காரணம் ஈகை காரியம் காரணமின்றிக் காரியம் இல்லை அதனால் தான் எழுத்தில் முதலில் 'இ வரும்; அடுத்து 'ஈ'கைக்குரிய 'ஈ' வரும். 170 0 மீரா