பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமோசனம் அளிக்க எந்த இராமநாதனும் ஏன் வரவில்லை? துச்சாதனக் கரங்களால் தொட்டுத் துகிலுரியப் பட்டுத்துடிக்கும் பாஞ்சாலிகளுக்குப் பரிவுகாட்ட எந்தக் கண்ணனும் ஏன் வரவில்லை? கோடையும் வசந்தமும் C 37