பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சுய சரிதைக் கவிதை அன்றொரு நேற்று அருணாசலம் பேரன் லட்சுமி மவன் அடுத்தொரு நேற்று "சுசி புருஷன்...' நேற்றொரு நேற்று "சுடர் அப்பா. கதிர் அப்பா... கண்மணி அப்பா...' இன்று 'காவியாதாத்தா ஒவியா தாத்தா அபூர்வா தாத்தா...' O இது 0 மீரா