பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

9 செம்பைச் சோதி” 'சடையைக் கோதிகள்!! சடைமுடித் தம்பிரசன் ஒருவர் கோயிலுக்குப் போளூர். அவருக்கு பக்தியை விட, பசி அதிகம். கோயிலில் யாருமில்லை. சாமி முன்னுல் வெற்றிலே பாக்குப் பழங்கள் எல்லாம் இருக்தன. பார்த்தார் சடைமுடியார் காக்கிலே தண்ணீர் சொட்டியது. துணிந்து, இரண்டு பழங்களே அபேஸ் செய்து ஜடா பrசத்திலே ஐக்கியமாக்கிக்கொண்டு, பிரகாரபவனி அசத்தொடங்கினர். அதே வேளையில் வயிற்றுப் பிரானது குரலுக்கு செவிசாய்த்த பரதேசி ஒருவர் வைரவன் கழுத்திலே கிடந்த வடைமாலேயை அமுக்கி தனது கைச் செம் செம்பிலே அடக்கம் செய்து திரும்பினர். அவர் பார்வையில் தம்பிரான் விழுந்ததும். ம் பி ன் தன்னே கவனித்திருப்பாரோ என்ற அ ச் ச ம் பர தேசிக்கு. பரதேசி ஒரு வேளை தன்னைப் பார்த்திருக் கலாமோ என்று தம்பிரானின் கள்ளநெஞ்சு தள்ளி, யது. அதை அடக்க பக்தி பஜனேயை பலமாகப் போட்டார் தம்பீரான், வைரவன் முன்னின்று கன் னத்தில் போட்டுக் கொண்டார். அசோகரா, செம் போசோதி என காம சங்கீர்த்தனம் பாடினர். ஆளுல் பரதேசி தவறுதலாக வியாக்யானம் செய்துகொண்டார். தனது செம்பைச் சோதிக்கும் படி கிண்டல் செய்கிருர் என எண்ணிய பரதேசிக்கு தம்பிரானின் குட்டு தெரியும். ஆகவே அரகர்ா தம்பிரான் சடையச் சோதி!' என எதிர் வேட்டு போட்டார். - இப்படி சுலோகக் கூச்சல் எவ்வ. பரஸ்பரம் கைகலப்பு ஏற்பட அங்கு வ்ந்தவர்கள், உண்மையை