பக்கம்:கோயில் மணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கோயில் மணி

செத்துப் போய்விட்டான்; எரிந்து போய்விட்டான்; ராதையுடைய தாலியும்...”

ஹா ! என்று வீரிட்ட குரல் கேட்டது. கையில் காபியுடன் வந்து கொண்டிருந்த அம்புஜம், குழந்தையின் பேச்சைக் கேட்டவள், அப்படியே கீழே தடாலென்று விழுந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/30&oldid=1382778" இலிருந்து மீள்விக்கப்பட்டது