இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
கோயில் மணி
செத்துப் போய்விட்டான்; எரிந்து போய்விட்டான்; ராதையுடைய தாலியும்...”
ஹா ! என்று வீரிட்ட குரல் கேட்டது. கையில் காபியுடன் வந்து கொண்டிருந்த அம்புஜம், குழந்தையின் பேச்சைக் கேட்டவள், அப்படியே கீழே தடாலென்று விழுந்து விட்டாள்.