பக்கம்:கோயில் மணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

71

விட்டாள், என் பிரார்த்தனை நிறைவேறத்தான் போகிறது” என்று சொல்லிப் புன்சிரிப்புச் சிரித்தான் சின்னப்பன்.

முத்துசாமிதான் பகற்கனவு காண்பதில் சமர்த்தராயிற்றே! பேசும்போதே அகக் காட்சி திடீரென்று அவருள் விரியும் அல்லவா? அவர் உள்ளத்தே ஏதோ காட்சியைக் கண்டார்.

“அப்படியா ? மிகவும் ஆனந்தம்!” என்று அவரும் வாய் நிறையப் பல்லாகக் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/77&oldid=1383943" இலிருந்து மீள்விக்கப்பட்டது