பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். கலைஞர். மு. கருணநிதி M.I.A. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : நகைச் சுவை நல்லதோர் கொள்கை பரப்பும் கருவி. அதனேக் கவிதையிலே கையாளுதல் கவிஞரின் திறமைக்கோர் எடுத்துக்காட்டு. தமிழ் எழுதுவோரைச் சீர்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தொண் டாற்றும் கவிஞர் இளஞ்சேரன் இப்பணி யினே எல்லா வகையிலும் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன். (ஒ-ம்.) மு. கருணுநிதி. பிழை ஒரு கொலை! எம்பெருமான் திருவருளால் ஒருவர் எழில்மகட்கே மணமுடிக்க எண்ணி அன்பழைப்பை அச்சேற்றக் கொடுத்தார்: - அச்சகத்தார் எம்பெருமான் சொல்லில் முன்பமைந்த புள்ளியதை விட்டார்; முழுத்தத்தில் எமபெருமான் கின்றர். பின்பொருவர் வாழ்த்துவதற் கெண்ணிப் பெருகிவாழ்க காவிரிபோல் என்றே, 105