பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பகைநேர்ந்து பழியாயிற் றென்ருன், பற்காட்டிக் கிடந்தமண்டை ஓடு நகைப்பதற்கே முடியாமல் இவர்கள் நலிசெயலின் பழிகாட்டிற் றன்றே. நகைச்சுவைக்கே இக்கதையைச் சொன்னேன்; கடவாத கதையெனினும் இதுபோல் பகையேதும் விளைந்திடலாங் கண்டீர் ! பைந்தமிழிற் பிழைசெய்தல் பீழை ! (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள். } 109