பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பள்ளி ஒழுங்கு. ஒருகா எதுவும் ஒருவாது பள்ளி வருகைப் பதிவை வழங்கு : பள்ளிக் கெனவொரு பாங்குடைச் சீருடை கொள்க உளங்களி கூர்ந்து ! காலேக் கழுவுக! காலக் கழுவிநீர் காயுமுன் உண்ணுதல் நூலைப் பயில்வார்க்கு நோன்பு. காலைக் கழுவிநீர் காய்ந்து படுத்திடல் வாலேக் குமரர் வனப்பு. அணியும், துணும். துய்மை, தெளிவு, மொழிப்பற்றே, ஒப்புரவோ டாம்நான்கு கல்விக் கணி. ஒழுங்கு, பயிற்சி, உடலோம்பல், துண்மை துளங்குகல் விக்குகாற் றுண். 123