பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். தலைவன் : அப்படியா! அதுசரியே; அறிவு கெட்டேன், ஆரணங்கே ! தமிழ்க்குலத்துக் காவற் பெண்டே இப்படியோ குடுதந்தாய் இனித்தாழ்க் கேன்யான். இன்றமிழ்க்கே இந்திதன்னல் இடுக்கண் சூழும் செப்பிடுவித் தைக்காரர் செயல்து ளாக்கிச் செந்தமிழ்நாட் டினில்நுழைந்த இந்தி தன்னக் கைப்பிடியாய்ப் பிடித்துடனே அனுப்பி விட்டுக் கையிலொரு தாலியுடன் வருவேன் கண்ணே. (உரையாடல் துறையிலமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.) 13?