பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை திருக்குறள் வீ. முனிசாமி B.A., B.I. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : கவிஞர் கோவை. இளஞ்சேரஞர் £... బడి அனுபவம் நிறைந்தவர்; புலவர் வரிசை யில் தனிச்சிறப்புக் குரியவர். அவரது 'கதை இனித்தது; செயல் புளித்தது* எனுங் கவிதைகளே ஆர்வத்துடன் பன். முறை படித்தேன்; பாடிப் படித்தேன். நகைச் சுவை போலக் காட்டி, நல்ல உண்மைகளே இடித்துக் காட்டுகிருர். (ஒம். வி. முனிசாமி. இனித்தது: செயல் புளித்தது. வேதமொ டுகுறள் ஒதிய வர்நல்ல வேங்கடப் பர்குறட் பாங்கினேயே ஆதிமு தற்பொருள் சேதியெல் லாமறி வாற்றலு டன்னுரை சாற்றிவந்தார்: வீதியி னர்.பள்ளுச் சேரியி னர்.அயில் கண்ணினர், காளேயர் கண்ணிவந்தே காதிடுங் கூட்டத்திற் கண்ணிட்டு கின்றனன், கண்ண'னெ னுமையர் 'சின்ன'மகன். 147