பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பாய்ந்திங்கு சேர்ந்துன்னைப் பார்த்துயிர்த்தேன்" என்றிட்டாள் காய்ந்தவாய் மூடாமல் - - தன்னுணர்வை - மாய்த்துகின்ற செங்கவிஞன் வேற்கண்ணன் . செவ்விதழ்கள் தாம்துடிக்கத் 'தீக்களங்கம் சேர்ந்தமைந்த தியோர்கள் - ஊர்க்களத்தே ஆடுகின்றர்: கன்னியர்கள் ஆங்குவரின் சொல்லாடல் நாடுகின்றர்: குட்டி'யென்றுங் தொட்டி'டென்றுங் - கூடென்றும் வாயூறித் தாந்திரியும் - வக்கற்ற ஆண்களிடை நீயுலவ வேண்டா நிறுத்தென்றன் - போய்விட்டாள். 155