பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். என்றந்த கற்கவிஞன் ஏடுகிழித் தோடவிட்டு வென்றுவிட்ட காளையென வீறிகின்றன். - நன்றறியாக் கோழையே, செல்லென்று கொக்கரித்த, துளான தாளெல்லாங் காற்றில் தவழ்ந்து. (பஃருெடை வெண்பா. ) 157