இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை. இளஞ்சேரன்
தின்னவரும் புலிபோலத் திரியும் அர்தத்
தீயனுக்குத் தடையென்ன தீர்ப்பேன் சொல்வாய்?
தலைவி :
'மின்னுகின்ற கட்டாரி மின்னாள் கொண்டாள்;
மருட்டியுனை வெருட்டு'மென அவற்குக் கூறி,
'கன்னியவள் பேசவில்லை அன்னாள் கொண்ட
காதல்தான் பேசிற்றென் றோடிச் சொல்வாய் !
[உரையாடல் துறையிலமைந்த
எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.]
14