பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் உண்ணுவதற் குதடழுத்திக் கடிக்கும் போதில் உணவிழுங்க முன்விட்டில் உற்றுப் பார்த்த கண்ணழகி எதற்கண்ணு பெருமூச் ಕೌLLTಿ ? கனியதனை நீசுவைத்தால் அவளுக் கென்ன ? 'குதர்க்க”மாய்க் கேட்கின்றேன் என்றே எண்ணிக் குட்டுதற்கு வாராதே; அன்ருேர் மாலை புதர்க்குள்ளே மலர்ந்திருந்த மலரில் ஒன்றைப் பறித்தோடி வந்துனக்குக் கொடுத்து கின்றேன்: மதர்க்கின்ற மணமதை மோந்து நிற்க, மருட்சிகொண் டெதிர்வீட்டில் கின்ற பெண்ணுள் எதற்கண்ணு இதழதுக்கிப் பெருமூச் சிட்டாள் : எழில்மலரை நீமோந்தால் அவளுக் கென்ன ? தலைசீவி உடைதிருத்திக் கல்லூ ரிக்குத் தக்கதொரு போதினில் கிளம்பும் போது தலையசைத்துக் கைவிரித்துத் தாழ்வா. ரத்தில் தவழ்ந்துவந்த தங்கையைமீ அகணத்துத் தூக்கி 16