பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். டாக்டர். மா. இராசமாணிக்கனர் M.A.L.T., M.O.L., Ph.D. வழங்கிய மதிப்புக் கருத்துரை : காதலனது அணைப்பில்- தழுவலில் - பேச்சில் கலக்கக் காதலியின் உள்ள மும், உடலும் துடிக்கின்றன. ஆளுல், நாணம் தடுக்கின்றது. 'இங்ங்ணம் தடுத்தல் முறையோ என்று காதலி நாணத்தை முன் ளிைலைப்படுத்திக் கூறுதல் படிக்கப் படிக்க இன்பத்தைத் தருகின்றது. (ஒ-ம். மா. இராசமாணிக்கனர். முறையோ சொல்லாய்! தித்திக்கும் சுவைத்தேனை உதட்டில் ஊற்றித் தென்றலின உடல்முழுதும் தேங்க விட்டுக் குத்தகையாய் இன்பமதைக் குவிக்கும் என்றன் குன்றன்னர் தோள்களையான் கானு முன்னர் அத்தானென் ருேடிப்போய் அணத்துக் கொள்ள அமைத்திருந்த ஆர்வமதை அவர்க்கு முன்னே சொத்தையாய்ச் சிதைத்தனையே காண மே,நீ சுவைக்கூட்டை உடைத்தெறிதல் முறையோ சொல்லாய் ! 2]