பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் பாங்கி: 受 町 罗 * x^ சொன்னேன், சொன்னேன்; "பரல்வழிந்து வீணுகிப் போகு முன்னர் பாற்பண்ணை வைக்கச்சொல் போடி என்ருள். அவன் : - எச்சமிலா என்காதற் கிசைவா ளானல் எடுபிடியாய், இனியவய்ை, அன்ள்ை உள்ளம் நச்சுகின்ற படியெல்லாம் உருவம் மாறி நானவட்கு கிழலெனவே நடப்பே னென்று 'கச்சித'மாய்க் கழறினேயோ ? பாங்கி : கழற்க் கேட்டுத் 'கண்டபடி தன்னுடம்பைக் காட்டு தற்குப் பச்சோங்தி உடலோடி அவற்கே’’ என்று படக் கென்றன் உடல்குலுங்க மடக்கிக் கேட்டாள். அவன் : அங்கவுடற் பளபளப்பால், கட்டுப் பல்லால், அணிகளினல் உடலெல்லாம் தங்க மென்று மங்கையிடம் சொல்லுதற்கு மறந்தாய் போலும்! 24