பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனர் வழங்கிய மதிப்புக் கருத்துரை : புலவர் இளஞ்சேரன் இயற்றிய இக் கவிதைகள் காதற் சுவை பயப்பன. நடை நன்று. கவிதைத் தொண்டில் அவர் முன்னேறுகின்றர். தமிழன்னை சார்பில் நன்றி கூறுகின்றேன்; வாழ்க இளஞ்சேரன் ! (ஒ-ம்) பாரதிதாசன். கண்ணல்ல! அவளெனக்குக் காதலிதான்: ஆலுைம், அந்தக் காதல் அரும்பியதன் பிறப்பிடத்தை அறிவதற்கு நான்மு னந்தேன்: பவளத்தைக் கதவாக்கிப் பலமுத்தாற் சுவரெ டுத்துப் பழத்தேனத் தேக்கிவைத்த பளிக்கறையாம் வாய மைப்பும், 29