பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். வென்றபின்னும் உயிர்குடிக்கும் வேல்விழியை கானி ருக்கும் 'வெலவெலத்த நிலையுணர்ந்தும் வெம்மையொடு சென்று பிர்தான் மென்றுவிட்டு வா'வென்றே மெல்லிமையைத் தூது விட்டாள்: மென்றுவிடப் பாய்ந்தவைகள் கண்ணல்ல காத லின்வேர் : "கணுக்களெலாங் காதலேற்றுங் கருவிழியில் என்றன் மேனி காட்சிதரல் உன்னுளத்தின் படப்பிடிப்போ' என்று கேட்டேன்: 'துணுக்கமறி யானைக்கண் நுமக்குளதோ' எனப்பு கன்ருள்: 'கின்கரும்புச் சொற்களுக்கு நான்யானை எனக வின்றேன்: 31