பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். "கிடக்கென்னத் திரும்பிப்பார் கண்ணல்ல' என்ற வள்தன் கிளிக்கழுத்தின் மென்மைமிகு கிளர்முகவாய் தொட்ட சைக்கக் கடைக்கண்ணை ஒட்டிவிட்டுக் கண்ணுேட்டஞ் செய்து கின்ருள்: கண்ணுேட்ட மோ,அதுதான் அன்றன்று, காத லோட்டம் : (பதின் சீர் ஆசிரிய விருத்தங்கள். ) 33