பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் M.A.I.T., M.01. (ஆங்கில-தமிழ் அகராதி வெளியீட்டுத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : வளஞ்சிறக்கும் தமிழேட்டின் தரங்குரைக்கும் உரை ஆய்வுக் களங்கிளர்ந்த கைதவரை இளஞ்சேரர் எதிர்த்தெ ழுந்தார்; விளங்கு புகழ் மெய்யுரைகள், மெய்விளக்கும் ஆய்வுரைகள் தளங்காண இனமலர்ச்சி தழைக்குமினி தமிழகத்தே. (ஒ-ம்.) கா. அப்பாத்துரை. களஞ்சியத்தில் கறையான். உறைந்திட்ட தமிழகத்தின் உயர்வறிஞர் தமிழர்க்கே ച് ரத்திட்டார் உரைகல்லில் உரைத்தெடுத்த நற்பொருளே, "உரைவகுப்பேன்’ என்றுசில உரையாளர் உரையெழுதி உறையினின்று வாளுருவி உடல்குறைத்தார் தமிழினுக்கே. 45