பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் களஞ்சியத்தில் அந்துமுதல் கறையானும், வண்டுகளும் வளம்பெற்று நெல்லழிக்கும் வகையேயாய்த் தமிழமுதைக் குழம்பாக்கி வாழ்வதொடு குலைக்கின்ருர் தமிழகத்தை; உளம்பதைக்கும் இச்செயலை . உடைத்தெறிந்து தமிழ்காப்பீர் ! (தரவு கொச்சகக் கலிப்பாக்கள், !