பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் துலக்கும் மொழிவரம்பில் - செந்தமிழ் தொல்காப் பியத்ததுகாண்; இலக்கண நூலதுகாண் - அதற்குள் இலக்கியம் மிளிர்ந்திடுங்காண் 1 பத்துப்பாட் டெட்டுத்தொகை - பதினெண் கீழ்க்கணக் கெனுமொளிசேர் முத்தணி, பட்டுடையால் - செந்தமிழ் முறுவல் கொள்வது காண்.: கண்ணகி தன்னிறையும் - மேகலை கன்னித் துறவதுவும் பண்ணெடு கூத்ததுவும் - செந்தமிழ் பணைக்க நிற்பதுகாண் : தேவர்சிங் தாமணியே - தேன்சுவை தேக்கும்.முத் தொள்ளாயிரம், மேவுநன் னூல்காரிகை - எனும்பல் மேன்மைகொண் டிசைப்பதுகாண் ! 56